Sunday, August 7, 2011

முதல் கவிதை

ஆதாமை ஏவாளைப்  படைத்த இறைவனை
ஆகா மரத்தைக் காட்டிய அறிவனைப்
போகும் வழியும் புகலுமாம் துறைவனை
முழுதாம் சுதந்திரம் முதல்முதல் தந்து
பொழுதும் இருந்துடன் காவா உறவினைத்
தொழுதவ னாகத் தொடங்கிடு வேனே !!!