ஏறும் விலைவாசிக்கு
ஏணி வைத்திடுவோம்..
வறுமைக் கோட்டின்
வரம்பை உயர்த்துவோம்..
======
மக்கள்(சன) நாயகம்..
மக்களுக்காக
மக்களை வைத்தே
மக்களைக்
கொள்ளையடிப்பது
========
இந்திரனுக்கு இருக்கட்டும்
உடம்பெல்லாம் கண்கள்..
எனக்கு வேண்டியது
இருப்பைச் சுற்றி
ஏராளமான கைகளே..
இலவசங்கள் வாங்க..
==========
கருப்பினை அன்று
காகிதம் மணந்தது..
கைகளில் அன்று
கவிதை பிறந்தது..
வெறுப்பினை இயேசுவின்
பொறுமையும் வென்றது..
விடியலைச் சிலுவையில்
உலகமும் கண்டது..
†
ஏணி வைத்திடுவோம்..
வறுமைக் கோட்டின்
வரம்பை உயர்த்துவோம்..
======
மக்கள்(சன) நாயகம்..
மக்களுக்காக
மக்களை வைத்தே
மக்களைக்
கொள்ளையடிப்பது
========
இந்திரனுக்கு இருக்கட்டும்
உடம்பெல்லாம் கண்கள்..
எனக்கு வேண்டியது
இருப்பைச் சுற்றி
ஏராளமான கைகளே..
இலவசங்கள் வாங்க..
==========
கருப்பினை அன்று
காகிதம் மணந்தது..
கைகளில் அன்று
கவிதை பிறந்தது..
வெறுப்பினை இயேசுவின்
பொறுமையும் வென்றது..
விடியலைச் சிலுவையில்
உலகமும் கண்டது..
†
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா உமது குறும்பாக்கள் அனைத்தும் இனித்திடும் கரும்பு பாக்கள்
ReplyDelete