Tuesday, July 16, 2013

                     06-02-2012 08:16:22 PM(B)

வெட்டிப் பேச்சு வீணருக் குள்ளே 
வீரம் இல்லை வெறுமையடி! 
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே 
தாய்மை காட்டும், தடங்களடி! 
விட்டுக் கொடுக்கும் மனத்துக் குள்ளே 
வீரம் இருந்து வலிமறைக்கும்! 
தொட்டுப் பார்க்க அதனுள் தானே 
தூங்கும் அகிம்சைப் புலிதெரியும்! 
<
>

No comments:

Post a Comment