03-02-2012 05:58:40 PM
கண்ணீரைத் தினங்குடித்துக்
காத்திருக்கிறேன்-உன்
காலடியில் நான்நடந்து சோர்ந்திருக்கிறேன்!
தண்ணீரைத் தேடுகின்ற கலைமான்போல-உன்
தவிப்பிலே இரவுபகல் தனித்திருக்கிறேன்!
வெண்ணீராய் என்னுள்ளே பூத்திருக்கிறேன் - நீ
விலகிடவே உலகு,இகழப் பார்த்திருக்கிறேன்!
மண்ணூறும் தோண்டிடவே! மறைந்திருப்பதேன்?-நீ
மன்னித்தே உதவிடவே மறுத்திருப்பதேன்?
†
காலடியில் நான்நடந்து சோர்ந்திருக்கிறேன்!
தண்ணீரைத் தேடுகின்ற கலைமான்போல-உன்
தவிப்பிலே இரவுபகல் தனித்திருக்கிறேன்!
வெண்ணீராய் என்னுள்ளே பூத்திருக்கிறேன் - நீ
விலகிடவே உலகு,இகழப் பார்த்திருக்கிறேன்!
மண்ணூறும் தோண்டிடவே! மறைந்திருப்பதேன்?-நீ
மன்னித்தே உதவிடவே மறுத்திருப்பதேன்?
†
No comments:
Post a Comment