காளியப்பன் கவிதைகள்
Sunday, October 30, 2011
இன்னுமொரு மொட்டை..!
கூடி அணிசேர்த்துக் கொள்ளையிட்ட நாட்களிலே
நாடி எமையணுகி, நல்லபல கிடைக்காமல்
வாடி மனஞ்சலித்து வாரறுந்த செருப்புடனே
ஓடி ஒதுங்கியவாக் காளர்களே! ஒருசெய்தி:
“இந்தியத் திருப்பதியில் இன்னுமொரு மொட்டையிட
வந்துளது தேர்தலுமே! வாக்குறுதி இலவசமே!
†
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment