காளியப்பன் கவிதைகள்
Monday, November 14, 2011
வேடந்தாங்கல் பறவைகள் தானோ..?
திங்கள் வரினும் மங்கொளி தரினும்
எங்கணும் பகலெனும் பொங்கொளி நாட்டில்..
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகள்
’
தங்கள் தங்கள் தனியுந்து ஏறித்
தங்கிடம் விட்டுத் தம்பணிக் கேகி
வேடந் தாங்கல் பறவைபோல்
கூடுவந்து அடையினும் குடும்பம் குடும்பமே!
< 0 >
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment